எதிர் நோக்கி


கொட்டும் மழைத்துளி நீயாக
குளிரும் வெண்பனி நானாக
தூரம் இருந்தே ரசிக்கிறேன்..!
சுற்றித் திரியும் என் கால்களும்
சுற்ற மறந்து கிடக்கிறதே..!
திசைகள் ஏழாயினும்
எட்டாம் திசையாய் என் பார்வை
உன்னை நோக்கியே இருக்கிறது
விழி மூடியே கிடக்கிறேன்
விண்ணையும் தாண்டி வருவாய்
எனும் சிறு நம்பிக்கையில்..
நொடி பொழுதும் தவராமல்
கண்கள் இரண்டும் 
கைபேசியையே எடுத்து பார்கிறது..
உன்னிடமிருந்தேனும் குருஞ்செய்தி 
வந்துவிடாதா என்ற பேராசையின் மகிழ்வில்..
உன்னையே எதிர் நோக்குகிறேன்
எதிரில் பார்க்க...!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அழகு

ஆண்களின் காதல்

காத்திருக்கிறேன்