எல்லாம் நன்மைக்கே
எனக்கான உலகில் யாரும் இல்லை யாருக்காகவும் நான் தேவையும் இல்லை புரிந்து கொண்டேன் சமுகத்தை தெரிந்து கொண்டேன் என் எதிர் காலத்தை விட்டு விடுங்கள் என்னையும் என் உணர்வின் உயிரையும் எதிர் பார்த்தே வாழ்ந்துவிட்டேன் எதிரில் பார்க்க மறந்துவிட்டேன் விழித்து கொண்டேன் என் மடத்தனத்தை உடைத்துவிட்டேன் நான் என் வாழ்வு..! விதியென போகட்டும்..! எல்லாம் நன்மைக்கே..!