இடுகைகள்

மார்ச், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கலப்பை

படம்
கல்வி கற்க கோடி கோடி பணம் கேட்கும் கற்சிலை வேந்தர்களே.... பாருமையா எங்களின் நிலமையை.... வியர்வை சிந்தி ஓயாமல் உழைத்த எம் மக்களை ஓட ஓட விரட்டுதையா இச்சமுக பெரிச்சாலிகள்.... விவசாயிக்கு மகனாகவோ அ மகளாகவோ பிறந்ததற்க்கு நாங்கள் ஏம்மய்யா கவலை படவேண்டும் இன்னும் சில ஆண்டுகளில் உலகமே கவலை படம்.... கணியை தூக்கியே பலக்கப்பட்ட கைகள் 〽கலப்பபையை 〽தூக்க களம் இறங்கிவரும் காலம் கைவசப்படும்....😍😍😍😍😍 விவசாயத்தை காப்போம்... ! மனித்துவத்தை மதிப்போம்...!

உனக்காகவே...!

படம்
எனது நெஞ்சுக்குள் நரம்புகளுடன் பின்னி பிணைந்து சந்தைகளின் நரம்பியல் மாற்றத்தை தன வசம் கொண்ட என் குருதி பிழம்பே...! உந்தன் உயிரில் தானடி நான் வாழ்கிறேன் ..! ஒரு நிமிடம் - நீ மறைந்தாலும்  எந்தன் ஜீவன் உன் காலடியில் காற்றாக மறைந்து போகுமடி எனது அன்பு காவியமே...! அனல் கொண்ட என் மார்புக்குள் மாசற்ற மாணிக்கமாய் புதைந்திருக்கும் புவிமலரே...! நீ என்னவளாக மலர போகும் நாட்களை எண்ணியே எந்தன் பொழுதை கழிக்கிறேன்...! கனவிலும் உந்தன் வரவை எதிர்நோக்கும் கவியழகு மா.........

என்னவள்

உன்னை மட்டுமே காண துடிக்கும் என் விழிகளுடன் ஒரு பயணம் நடு வானில் நிலவொளியில் உன் அழகின் ரகசியத்தை காண சென்றேன்..! நான் கண்ட அழகியை பிரம்மணும் பார்த்து இவ்வளவு அழகா என்று அசந்துவிட்டான்....! அழகியே.....! என் கவிதையின் மொழியே..! மருகணமே... மலைத்துவிட்டேன் மாலையிடும் என் மனைவியே...!

அவளின் இன்ப அதிகாரம்

பெண்ணின் மனதை தொட்ட நிமிடத்தில் நிலை தடுமாறிய என் நினைவுகள்.....! அவள் வெளிரிட்ட உமிழ்நீர் முத்ததில் நனைந்து தெவிட்டாத இன்ப அமிழத்தை இதழ் பட பருகி ஆனந்த கூத்தாடுகிறது....!

காத்திருக்கிறேன்

படம்
மொழியற்ற சுவாசகாற்றே...! உன் வாய்மொழியறிய விரும்புகிறேன் எனக்காக பிறந்த தென்றலே...! உன்னை மட்டுமே தினம் சுவாசிக்கின்றேன் இரவின் தனிமையை போக்க நிலவாக வந்த என் பௌர்ணமியே, உன் முகம் காண துடிக்கிறேன் முழுமதியே, உன் அகம் இறங்கி வா..! உன் ஒற்றை வினாடி புன்னகைக்காக காத்திருக்கிறேன்....!