காதலின் புரிதல்...
ஆயிரம் தான் ஆசை வச்சேன் அவ கூடையே வாழ நினச்சேன் உயிரே நீதானு உறக்க கூறினேன்.. ஊமை விழிகளை தூது அனுப்பினேன்..! எண்ணங்கள் ஆயிரம் - அதில் அவளின் நினைவுகள் மட்டும் வண்ணங்கள் நிறைந்த வாழ்கையை கருப்பு வெள்ளையாய் மாற்றிபோனாயடி.. ஜென்மங்கள் தாண்டியும் கூடிட ஆசை கொண்டேன்..! கூத்தாடியாய் தெருவில் விட்டாயடி.. என் உயிர் போனபின்னே புரியட்டும்.. எந்தன் உண்மை காதல்...