நினைவு புத்தகம்
எந்த மலர்க்கும் ` பிறந்த முகவரி கிடையாது...! பிறகு நீ மட்டும் எப்படி முகவரியுடன் கையழுத்து இட்டாய் என் நினைவு புத்தகத்தில்..........!
அந்தியில் முளைத்த வெள்ளி நிலவே..! கார்மேகம் வரைந்த வர்ண தூரிகையே..! மின்னும் கொடி இடையே..! எந்தன் மீளாத விழி பார்வையில்..! கொட்டும் மழையில் சொட்டும் புன்னகை பூக்களாய்..! காணும் கனவும்,கண்ட முகமும் அவளாகவே தெரிகிறாள்..! என் கற்பனையின் விருச்சம் அவளாய்..! 📝கவி அழகு மாதவன்