எதிர் நோக்கி
மனமே மனமே மன்னிப்பாயோ..!உன்னை இழந்தேன் தண்டிப்பாயோ..! மனமே மனமே மன்னிப்பாயோ..! உன்னை இழந்தேன் தண்டிப்பாயோ..! அட நீ தானே எந்தன் உலகம் உனை நீங்கி எங்கே போவேன் நானும் இந்த மண்ணுலகிலே, மனமே மனமே மன்னிப்பாயோ..! உன்னை இழந்தேன் தண்டிப்பாயோ..! காற்றாய் வந்தவளே என் சுவாசம் நிறைந்தவளே சுமை தாங்கி நிற்கின்றேன் மனம் இறங்கி வா நிலவே.. இரவுக்கு பிறை இல்லாமல் சந்திரன் பிறப்பதில்லை இங்கு யாருக்கும் குறையில்லாமல் எதுவும் கிடைப்பதில்லை மனம் நிறைந்த வேதனைகளை தலையனை அறியும் உன் மீது கொண்ட காதலை இங்கு யார் தான் அறிவார் உன்னை விட்டுச்சென்றால் எனக்கு வாழ்க்கை இல்லை மனமே மனமே மன்னிப்பாயோ..! உன்னை இழந்தேன் தண்டிப்பாயோ..! வாழ்க்கை எனும் தேரிலே ஏரி பயணிப்போம் ஊரிலே உலகம் சொல்லும் வார்த்தையை ஊமையாக்குவோம் தரணியிலே.. எனக்காக நீ இருந்தால் உன் அன்பெனும் மாளிகையில் வாழ்ந்தே இறப்பேன்..! உனை எதிர் நோக்கி...