இடுகைகள்

2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தனி தேசம்

வாக்குரிமைக்கு பணம் வாங்கி..! வாங்கி..! தன்னையும் விற்று, தன் இனப்பெண்களையும் நயவஞ்சக கயவர்களிடம் விற்கும் நிலமைக்கு ஆளாய் போன என் தமிழ் சொந்தங்களே..! பொய்மைக்கும் வாய்மைக்கும் இடையே புழுவாய் துடிக்கும் என் மக்களை உணவுக்காக காத்துக் கொண்டிருக்கும் கழுகு கூட்டங்கள் இரையாக்கின்றனர்..! போதுமைய்யா இந்த ஈனபுத்தி...! இனியாவது, மதம் விட்டு, இனம் விட்டு, சமயம் விட்டு தமிழர் என்னும் ஒரே உணர்வோடு கயவர்களின் செவி கிழிய அடித்து ஓடச் செய்வோம்..! நல்ல உள்ளம் கொண்ட நேர்மை தவரா இளைஞர்களை ஆட்சியில் அமர்த்தி தமிழ்நாட்டை தனி ஒரு தேசமாக மாற்றுவோம்..! வாழ்க தமிழ்..! வளர்க தமிழ்..!