உனக்காகவே...!

எனது நெஞ்சுக்குள் நரம்புகளுடன்
பின்னி பிணைந்து
சந்தைகளின் நரம்பியல் மாற்றத்தை
தன வசம் கொண்ட
என் குருதி பிழம்பே...!

உந்தன் உயிரில் தானடி நான் வாழ்கிறேன் ..!
ஒரு நிமிடம் - நீ மறைந்தாலும் 
எந்தன் ஜீவன் உன் காலடியில்
காற்றாக மறைந்து போகுமடி
எனது அன்பு காவியமே...!

அனல் கொண்ட என் மார்புக்குள்
மாசற்ற மாணிக்கமாய் புதைந்திருக்கும் புவிமலரே...!
நீ என்னவளாக மலர போகும்
நாட்களை எண்ணியே
எந்தன் பொழுதை கழிக்கிறேன்...!

கனவிலும் உந்தன் வரவை
எதிர்நோக்கும் கவியழகு மா.........

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆண்களின் காதல்

அழகு

காத்திருக்கிறேன்