தொடர் கதை
உன்னை காணுமுன் களவாடி போன என் பொழுதுகள்...! உன்னை கண்ட நாள் முதல் கரைந்து போனதடி உன்னில் என்னை..! காதலித்தேன் ஒருதலையாக அன்று காதலிக்க படுகிறேன் இருதலையும் நீயாக இன்ற...
அந்தியில் முளைத்த வெள்ளி நிலவே..! கார்மேகம் வரைந்த வர்ண தூரிகையே..! மின்னும் கொடி இடையே..! எந்தன் மீளாத விழி பார்வையில்..! கொட்டும் மழையில் சொட்டும் புன்னகை பூக்களாய்..! காணும் கனவும்,கண்ட முகமும் அவளாகவே தெரிகிறாள்..! என் கற்பனையின் விருச்சம் அவளாய்..! 📝கவி அழகு மாதவன்